tag:blogger.com,1999:blog-2491070453658620863.post3325385015556157344..comments2023-09-18T02:20:19.653-07:00Comments on ரம்யம்: நிமிர்ந்தெழும் கடலலையருகே நிறையழகாய் மணற்காடுமாதேவிhttp://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2491070453658620863.post-76327940471784912332012-11-29T18:30:20.008-08:002012-11-29T18:30:20.008-08:00இத்தனை நாள் தவறவிட்டதற்கு லேசான வெட்கத்துடன்... பா...இத்தனை நாள் தவறவிட்டதற்கு லேசான வெட்கத்துடன்... பாராட்டுக்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-28647395863747826242011-10-11T04:06:34.845-07:002011-10-11T04:06:34.845-07:00வாருங்கள் கோவை2தில்லி.
வலைச்சர அறிமுகத்துக்கு நன்...வாருங்கள் கோவை2தில்லி.<br /><br />வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி. வந்து படிக்கின்றேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-60743659290330395532011-10-10T18:22:46.714-07:002011-10-10T18:22:46.714-07:00வலைச்சரத்தில் இன்று “சிந்தனை செவ்வாய்”.
இன்றைய பக...வலைச்சரத்தில் இன்று “சிந்தனை செவ்வாய்”.<br /><br />இன்றைய பகிர்வில் [http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_11.html]உங்களைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளேன். நேரம் இருக்கும்போது படியுங்கள்.<br /><br />நட்புடன்<br /><br />ஆதி வெங்கட்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-18054149149841373512011-05-28T04:07:42.610-07:002011-05-28T04:07:42.610-07:00வாருங்கள்
வேடந்தாங்கல் - கருன்
இராஜராஜேஸ்வரி
ஜீ....வாருங்கள் <br /><br />வேடந்தாங்கல் - கருன்<br />இராஜராஜேஸ்வரி<br />ஜீ... <br /><br />உங்கள் வருகைக்கு மகிழ்கிறேன். நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-90045823663778337212011-05-28T04:05:00.364-07:002011-05-28T04:05:00.364-07:00வருகை தந்த
Rvs
கோமதி அரசு
ரிஷபன்
ஹுஸைனம்மா
அனை...வருகை தந்த <br />Rvs<br />கோமதி அரசு<br />ரிஷபன்<br />ஹுஸைனம்மா <br /><br />அனைவருக்கும் மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-22339319280027773252011-05-24T01:18:32.076-07:002011-05-24T01:18:32.076-07:00very nice!very nice!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-27098335932575678452011-05-21T23:52:36.903-07:002011-05-21T23:52:36.903-07:00‘சிறு நண்டு தரை மீதில் படம் ஒன்று கீறும்
சிலவேளை அ...‘சிறு நண்டு தரை மீதில் படம் ஒன்று கீறும்<br />சிலவேளை அதைவந்து கடல் கொண்டு போகும்....’<br /><br />என்ற எமது மூத்த கவிஞர் மஹாகவியின் பாடல் வரிகளில் மனம் நனைய, குளிர் காற்று உடல் தழுவ உளம் குளிர்ந்தோம்//<br />nice...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-71815407737383356992011-04-30T18:16:40.724-07:002011-04-30T18:16:40.724-07:00படங்கள் அருமை சகோதரி..படங்கள் அருமை சகோதரி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-31990381770893903012011-04-28T00:37:38.154-07:002011-04-28T00:37:38.154-07:00படங்களும் விளக்கமும் ஒருசேர அழகு. அருமை.
முதலில் ...படங்களும் விளக்கமும் ஒருசேர அழகு. அருமை.<br /><br />முதலில் சொல்லியிருகும் விடுகதைக்கு விடை என்ன? கடலா?<br /><br />மகளுக்குச் செய்துகொடுத்த அந்தக் கிரீடத்தின் படம் போட்டிருக்கலாம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-15640467173381728572011-04-27T07:23:11.354-07:002011-04-27T07:23:11.354-07:00படங்களும் வர்ணனையும் மிக அழகு.. என்ன ஒரு எழில் கொ...படங்களும் வர்ணனையும் மிக அழகு.. என்ன ஒரு எழில் கொஞ்சும் காட்சி..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-89014305146152616332011-04-20T07:06:48.062-07:002011-04-20T07:06:48.062-07:00//உலக நாடுகள் பலவற்றிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும...//உலக நாடுகள் பலவற்றிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஆழிப் பேரலைகளின் ஆபத்தையும் மக்கள் படும் துன்பங்களையும் நினைவில் கொள்வோம். இன்னல்களால் பலியாகிய மக்களுக்கு அஞ்சலியும் உறவுகளுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வோம்.//<br /><br />நானும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />படங்கள் பதிவும் அழகு.மனதை தொட்டது மாதேவி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-86792887379605962812011-04-19T03:35:58.056-07:002011-04-19T03:35:58.056-07:00எழில் கொஞ்சும் இலங்கை கடற்கரை.. நல்ல படங்கள்... நட...எழில் கொஞ்சும் இலங்கை கடற்கரை.. நல்ல படங்கள்... நடுவில் மகாகவியின் கவிதை... நல்ல பகிர்வு மாதேவி. வாழ்த்துக்கள். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-38832130178971174872011-04-17T19:53:44.996-07:002011-04-17T19:53:44.996-07:00நன்றி இராஜராஜேஸ்வரி.நன்றி இராஜராஜேஸ்வரி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-64095803457805999282011-04-17T19:52:51.717-07:002011-04-17T19:52:51.717-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துவாரகன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துவாரகன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-38039295880413242172011-04-15T01:23:50.422-07:002011-04-15T01:23:50.422-07:00அழகானபடங்களுடன் விளக்கங்களும் சுகமா இருக்கு.அழகானபடங்களுடன் விளக்கங்களும் சுகமா இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-38346476188669858312011-04-14T22:26:22.651-07:002011-04-14T22:26:22.651-07:00நேரடியாக கண்டு ரசித்தலைப்போல
புகைப்படங்களும் விளக்...நேரடியாக கண்டு ரசித்தலைப்போல<br />புகைப்படங்களும் விளக்கங்களும்<br />மிக அருமை<br />இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-15600089639461456522011-04-14T07:04:06.074-07:002011-04-14T07:04:06.074-07:00தன்கரத்தால் அள்ளிவந்த
சிறு சிப்பிகள் சோகிகள்
கரை...தன்கரத்தால் அள்ளிவந்த <br />சிறு சிப்பிகள் சோகிகள் <br />கரையோர மணலில் <br />சுயகோலம் வரைந்ததுபோல<br />பரந்திருந்து மனம் மலரக் <br />காத்திருக்கும்.//<br />அழக் கொஞ்சும் வரிகள். பாராட்டுக்கள்.புத்தாண்டு வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-50910243479010609972011-04-11T12:13:54.249-07:002011-04-11T12:13:54.249-07:00மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் மாதவி.மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் மாதவி.துவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-47165678567571902062011-04-09T03:45:51.306-07:002011-04-09T03:45:51.306-07:00வாருங்கள் வை.கோபாலகிருஷ்ணன். பாராட்டிற்கு மிக்க நன...வாருங்கள் வை.கோபாலகிருஷ்ணன். பாராட்டிற்கு மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-62968290517967000652011-04-09T03:44:02.290-07:002011-04-09T03:44:02.290-07:00கடலைப் பார்த்ததும் பாடிக்கொண்டே வருகிறீர்களே.
உங்க...கடலைப் பார்த்ததும் பாடிக்கொண்டே வருகிறீர்களே.<br />உங்கள் பாட்டு நன்றாக இருக்கிறது சி.பி.செந்தில்குமார்.நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-29108520953611418492011-04-09T03:40:27.671-07:002011-04-09T03:40:27.671-07:00வாருங்கள் Samy.
முதல்வருகை என நினைக்கின்றேன். மகிழ...வாருங்கள் Samy.<br />முதல்வருகை என நினைக்கின்றேன். மகிழ்ச்சி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-18788144339562457502011-04-08T20:52:00.940-07:002011-04-08T20:52:00.940-07:00அழகிய படங்களுடன், கடற்பயணம் அலைஅலையாய் மனதை மகிழவை...அழகிய படங்களுடன், கடற்பயணம் அலைஅலையாய் மனதை மகிழவைத்தது.<br />பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-25833622175476861372011-04-06T20:01:06.419-07:002011-04-06T20:01:06.419-07:00மாதேவி பாரதிராஜா ரசிகை போல..
அப்புறம் வாக்களிக்...மாதேவி பாரதிராஜா ரசிகை போல.. <br /><br /> அப்புறம் வாக்களிக்க மறக்காதீர்.. வாக்கு சாவடியிலும் சரி.. உங்கள் பிளாக்கிற்க்கு நீங்களே..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-7602823730820867312011-04-06T19:58:48.881-07:002011-04-06T19:58:48.881-07:00முதல் அலை எனை நனைத்ததே..முதல் அலை எனை நனைத்ததே..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-19588029807223035202011-04-06T03:25:45.758-07:002011-04-06T03:25:45.758-07:00Interesting journey and beautiful pics.samyInteresting journey and beautiful pics.samySamyhttps://www.blogger.com/profile/07892677691638942804noreply@blogger.com