tag:blogger.com,1999:blog-2491070453658620863.post2512807796461931139..comments2023-09-18T02:20:19.653-07:00Comments on ரம்யம்: மாது கங்கையில் Madu ganga படகுச் சுற்றுலாமாதேவிhttp://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2491070453658620863.post-13004313225182552132013-04-06T00:15:49.688-07:002013-04-06T00:15:49.688-07:00நீங்கள் கூறியதுபோல் மிகவும் அழகிய இடம். நீங்கள் ச...நீங்கள் கூறியதுபோல் மிகவும் அழகிய இடம். நீங்கள் சென்றதில்லையா? சென்று பாருங்கள் கமாராவுடன் தான் நிற்பீர்கள் :) <br /><br />வருகைக்கு நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-40351769966142643952013-04-04T06:38:47.138-07:002013-04-04T06:38:47.138-07:00இயற்கை அழகு கொஞ்சும் மிக அற்புதமான இடமாக இருக்கிற...இயற்கை அழகு கொஞ்சும் மிக அற்புதமான இடமாக இருக்கிறதே.<br />புகைப்படங்களும் பதிவும் அருமை.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-9546406591324363682013-01-17T05:35:28.323-08:002013-01-17T05:35:28.323-08:00மகிழ்கின்றேன். மிக்க நன்றி கோமதி அரசு.மகிழ்கின்றேன். மிக்க நன்றி கோமதி அரசு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-75325430942336615402013-01-16T20:18:42.846-08:002013-01-16T20:18:42.846-08:00மாது கங்கா அழகோ அழகு.மாது கங்கா அழகோ அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-7184904526080486772012-10-16T06:55:13.256-07:002012-10-16T06:55:13.256-07:00நாங்களும் கண்டு ரசித்தோம்
படங்களுடன் பதிவு
மிக மிக...நாங்களும் கண்டு ரசித்தோம்<br />படங்களுடன் பதிவு<br />மிக மிக அருமை<br />பகிர்வுக்கு நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-50691663273653276152012-10-15T12:25:43.892-07:002012-10-15T12:25:43.892-07:00விளக்கங்களுடன் அருமையான படங்கள். தாங்கள் எடுத்த ப...விளக்கங்களுடன் அருமையான படங்கள். தாங்கள் எடுத்த படங்கள் அத்தனையும் அருமை...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-16997205283521165062012-10-11T10:22:16.475-07:002012-10-11T10:22:16.475-07:00மிக நன்றி மாதேவி. நாங்க கழுத்துறை மாவட்டத்தில் எஸட...மிக நன்றி மாதேவி. நாங்க கழுத்துறை மாவட்டத்தில் எஸடேட்டில் இருந்த போது வெள்ளப் பெருக்கு வரும். தேயிலைக் கொழுந்துகள் அன்றன்று தொழிற்சாலைக்குப் போகும். வெள்ளம் வந்தால் படகில் செல்லும். அப்படி நாமும் போயுள்ளோம். பயங்கரம் ஆனால் உல்லாசம் தான் அந்த நினைவு வந்தது தங்கள் பதிவு வாசிக்க. நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-81704010523654267162012-10-11T07:00:15.198-07:002012-10-11T07:00:15.198-07:00படங்களும் அதனுடன் சேர்ந்த அழகிய வருணனையும் நன்றாக ...படங்களும் அதனுடன் சேர்ந்த அழகிய வருணனையும் நன்றாக உள்ளது தோழி.<br />ரசித்தேன்.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-46945828895043814522012-10-10T21:20:44.581-07:002012-10-10T21:20:44.581-07:00வாருங்கள் தி.தமிழ் இளங்கோ.
எங்களுக்கு மிகவும் பிட...வாருங்கள் தி.தமிழ் இளங்கோ.<br /><br />எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இயற்கையின் படைப்பில் இப்படியும் இடங்களா என ஆச்சரியப்படவைத்தது. <br /><br />வருகைக்கு மிக்கநன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-60652012198744644442012-10-10T21:16:47.456-07:002012-10-10T21:16:47.456-07:00உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அரசன்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அரசன் சே.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-76947474469239703672012-10-10T21:15:08.386-07:002012-10-10T21:15:08.386-07:00வாருங்கள் பால கணேஷ்.
"கபரகொயாக்கள்" சிங...வாருங்கள் பால கணேஷ்.<br /><br />"கபரகொயாக்கள்" சிங்களப் பேச்சுவழக்கில் அப்படியே எழுதிவிட்டேன். மன்னிக்கவும். ஆங்கிலத்தில் watter monitor தமிழில் சரியாகத் தெரியவில்லை சிலர் ஜலமந்ரா அல்லது நீர் உடும்பு என்கிறார்கள். <br /><br />வருகைக்கு மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-64468806768529790742012-10-10T21:03:47.082-07:002012-10-10T21:03:47.082-07:00குட்டன்
இராஜராஜேஸ்வரி
ஹேமா
உங்கள் வருகைக்கும் கரு...குட்டன்<br />இராஜராஜேஸ்வரி<br />ஹேமா<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-41786378732274280852012-10-09T20:09:02.409-07:002012-10-09T20:09:02.409-07:00சுற்றுலாவை நின்று நிதானமாக அனுபவித்து இருக்கிறீர்க...சுற்றுலாவை நின்று நிதானமாக அனுபவித்து இருக்கிறீர்கள் என்பதனை கட்டுரையின் நடையே தெரிவிக்கின்றது. <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-49309618309255336122012-10-09T07:18:31.747-07:002012-10-09T07:18:31.747-07:00நல்ல படங்கள் .. பசுமையாக கண்ணை குளிர்ச்சியாக வைக்க...நல்ல படங்கள் .. பசுமையாக கண்ணை குளிர்ச்சியாக வைக்கின்றன படங்கள் .. பகிர்வுக்கு நன்றிகள arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-88858540871730394652012-10-07T22:38:04.911-07:002012-10-07T22:38:04.911-07:00நீங்கள் வர்ணிச்சிருக்கறதும். தேடித்தேடி இணைத்த படங...நீங்கள் வர்ணிச்சிருக்கறதும். தேடித்தேடி இணைத்த படஙகளும் மனசை அள்ளுது மாதேவி. நேர்ல பாக்க முடியாத என்மாதிரி ஆட்களுக்கு ரொம்ப இதமான பகிர்வு. ஆனா... கபரகொயாக்களும் -ன்னு எழுதியிருக்கீங்களே... அந்த வார்த்தை மட்டும் புரியலை... மலைப்பாம்புன்னு அர்த்தமா?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-44589350616323802492012-09-18T12:21:37.894-07:002012-09-18T12:21:37.894-07:00இந்தமுறை போனால் போக நினைக்கிறேன்.அவ்வளவு ஆசையாக இர...இந்தமுறை போனால் போக நினைக்கிறேன்.அவ்வளவு ஆசையாக இருக்கிறது மாதேவி நீங்கள் இணைத்திருக்கும் படங்களும் அந்த இடங்கள் பற்றிய விமர்சனமும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-70955428381917519612012-09-12T04:50:55.617-07:002012-09-12T04:50:55.617-07:00இருபறமும் அடர்ந்த மரங்கள் வளர்ந்து நிற்க கிளைகளுக்...இருபறமும் அடர்ந்த மரங்கள் வளர்ந்து நிற்க கிளைகளுக்குக் கீழாக பயணித்துச் செல்வது சொல்ல முடியாத இனிய அனுபவத்தை தந்தது<br /><br />இனிய அனுபவப்பகிர்வுகளுக்கு நன்றிகள் தோழி !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-41296596676703206222012-09-10T07:55:24.705-07:002012-09-10T07:55:24.705-07:00அழகான இடங்கள்;படங்கள்அழகான இடங்கள்;படங்கள்குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-6792669096972053492012-09-07T00:00:51.238-07:002012-09-07T00:00:51.238-07:00நன்றி ராமலக்ஷ்மி.நன்றி ராமலக்ஷ்மி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-77441593766583597652012-09-07T00:00:14.193-07:002012-09-07T00:00:14.193-07:00மகிழ்கின்றேன்.
மிக்க நன்றி Rathnavel Natarajan.மகிழ்கின்றேன்.<br />மிக்க நன்றி Rathnavel Natarajan.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-41462738279190510512012-09-06T23:59:11.800-07:002012-09-06T23:59:11.800-07:00வாருங்கள் வை.கோபாலகிருஷ்ணன்.
வருகைக்கும்,வாழ்த்து...வாருங்கள் வை.கோபாலகிருஷ்ணன்.<br /><br />வருகைக்கும்,வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-82037799649516156572012-09-06T23:57:09.946-07:002012-09-06T23:57:09.946-07:00நன்றி திண்டுக்கல் தனபாலன்.
நாங்கள் எடுத்த படங்களை...நன்றி திண்டுக்கல் தனபாலன்.<br /><br />நாங்கள் எடுத்த படங்களை தொலைத்துவிட்டோம். :((<br />அதனால் இணையத்திலிருந்து எடுத்து இணைத்துக்கொண்டேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-60781175272145581682012-09-06T23:53:28.257-07:002012-09-06T23:53:28.257-07:00வாருங்கள் துளசிகோபால்.
சூப்பர் இடம்தான்.
கம்ப...வாருங்கள் துளசிகோபால்.<br /><br />சூப்பர் இடம்தான். <br /><br />கம்போடியாவிலுள்ள kampong phloek மிதக்கும் கிராமத்திற்கு ஒப்பிடுகின்றார்கள். அங்குள்ள வீடுகள் வாவியில் மரத்தூண்களின் மேல் கட்டப்பட்டிருக்கின்றன.<br />இங்கு இயற்கையின் படைப்பில் அமைந்துள்ள தீவுகளில் வசிக்கின்றார்கள்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-65639750021285471202012-09-06T08:16:56.117-07:002012-09-06T08:16:56.117-07:00சிலிர்ப்பான அனுபவமே. அருமையான பகிர்வு.சிலிர்ப்பான அனுபவமே. அருமையான பகிர்வு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-4347602649289266472012-09-06T07:21:41.021-07:002012-09-06T07:21:41.021-07:00அருமை.
நன்றி.அருமை.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com