tag:blogger.com,1999:blog-2491070453658620863.post1084616783679541767..comments2023-09-18T02:20:19.653-07:00Comments on ரம்யம்: உலக தண்ணீர் தினம் யாழ் மண்ணில் ஒரு நாள்மாதேவிhttp://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2491070453658620863.post-86438202440078159972009-05-01T04:15:00.000-07:002009-05-01T04:15:00.000-07:00யாழ் மண்ணில் மட்டுமல்ல, தமிழகமும் அவ்வாறாகத்தான் ம...யாழ் மண்ணில் மட்டுமல்ல, தமிழகமும் அவ்வாறாகத்தான் மாறி வருகின்றது.KADUVETTIhttps://www.blogger.com/profile/02444575405974475231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-19375369065460964722009-03-08T07:30:00.000-07:002009-03-08T07:30:00.000-07:00அண்ணன் சொன்னது போல ...அண்டை மாநிலங்கள் தண்ணீர் தர ...அண்ணன் சொன்னது போல ...<BR/><BR/>அண்டை மாநிலங்கள் தண்ணீர் தர மறுக்கின்றன.<BR/><BR/>எல்லை என்பது பிரித்தாள்வதற்கு ஏதுவாய் இருக்க செய்யப்பட்டது, ஆனால் மக்கள் அரசியல் செய்வதற்கு இன்னும் என்ன என்ன செய்ய போகிறார்களோ ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-36585359825182510822009-03-03T16:46:00.000-08:002009-03-03T16:46:00.000-08:00..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-72660886697720438712009-03-03T11:24:00.000-08:002009-03-03T11:24:00.000-08:00தண்ணீர் அதிகம் வந்தாலும் கஷ்டம், இல்லேனாலும் கஷ்டம...தண்ணீர் அதிகம் வந்தாலும் கஷ்டம், இல்லேனாலும் கஷ்டம் இல்லியா<BR/><BR/>ஒரு புறம் தண்ணீர் கஷ்டம், ஒரு புறம் அளவிற்கதிகமாக தண்ணீர்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2491070453658620863.post-68330920768820773322009-03-03T11:01:00.000-08:002009-03-03T11:01:00.000-08:00யாழ் மண்ணில் மட்டுமல்ல, தமிழகமும் அவ்வாறாகத்தான் ம...யாழ் மண்ணில் மட்டுமல்ல, தமிழகமும் அவ்வாறாகத்தான் மாறி வருகின்றது.<BR/><BR/>அண்டை மாநிலங்கள் தண்ணீர் தர மறுக்கின்றன, இருக்கின்ற ஏரி குளங்களையும் தூர்த்து, வீடுகளும் அடுக்கு மாடி குடியிருப்புகளுமாக மாற்றி விட்டனர். தண்ணீர் பஞ்சத்தைப் போக்க ஆழ்துளை கிணறுகள் வேறு.<BR/><BR/>// இப்பொழுது தண்ணீர் பம்புகள் மூலம் அதிகளவு நீர் இறைக்கப்படுவதால் நிலக்கீழ் நீர் உவராக மாறிவருகிறது. //<BR/><BR/>உங்களது தமிழை மிகவும் ரசித்தேன். நிலத்தடி நீர் என்பதைவிட, நிலக்கீழ் நீர் எனபது இன்னும் அழகாக இருக்கின்றது.<BR/><BR/>உங்களிடம் இருந்து நிறைய எதிர்ப்பார்க்கின்றேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com